பிரான்ஸிலுள்ள பழைய காதலிக்கு நூல் விட்ட கிளிநொச்சி மாஸ்ரர்: ஒரு குடும்பமே குலைந்தது!

Loading… கிளிநொச்சியிலுள்ள ஆசிரியர் ஒருவர் தனது பழைய காதலை மறக்க முடியாமல் திண்டாடியதால், பிரான்ஸில் புலம்பெயர் தமிழ் குடும்பமொன்றிற்குள் புயல் வீசியுள்ளது. குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரும், பளை பகுதியை சேர்ந்த பெண்ணும் சில வருடங்களின் முன்னர் திருமணம் முடித்து, பிரான்ஸில் குடியிருக்கிறார்கள். தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில தினங்களின் முன்னர் கணவனால் தாக்கப்பட்ட நிலையில், பொலிஸ் அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு … Continue reading பிரான்ஸிலுள்ள பழைய காதலிக்கு நூல் விட்ட கிளிநொச்சி மாஸ்ரர்: ஒரு குடும்பமே குலைந்தது!